விடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சை கருத்து; விஜயகாலவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை?

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த விசாரணையின்போது. சி.ஐ.டி. அதிகாரிகள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் இந்த … Continue reading விடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சை கருத்து; விஜயகாலவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை?